Tuesday, February 27, 2007

வேண்டுவதெல்லாம்

இவ்வெம்மை
மிகுந்த நகரங்களில்
வேண்டுவதெல்லாம்
வெறுமையின்
சாயலற்ற
புன்னகைகள் - மற்றும்
சந்தேகத்தின் நிழல்களற்ற
கைக்குலுக்கல்கள்
அத்தோடு
கிளைகள் முழுதும்
பூத்திருக்கும்
ஓர் சிவப்புக் கொன்றை மரம்...

2 comments:

மஞ்சூர் ராசா said...

அருமையாக அமைந்திருக்கிறது.

வாழ்த்துக்கள்.

காயத்ரி சித்தார்த் said...

//அத்தோடு
கிளைகள் முழுதும்
பூத்திருக்கும்
ஓர் சிவப்புக் கொன்றை மரம்...
//

அழகு!! ஒத்த ரசனைகள் வியப்பூட்டுகின்றன. :)

Featured Post

test

 test