Friday, January 29, 2010

வம்சி புத்தகங்கள் வெளியீடு இடமாற்றம்



நாளை (சனிக்கிழமை - 30.1.2010) மாலையும், நாளை மறுநாள் (ஞாயிறு - 31.1.2010) காலையும்,நடக்க இருந்த வம்சி புத்தக வெளியீடுகள் புக்பாயிண்ட்டில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக கீழ்க்கண்ட இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.


சனிக்கிழமை (30.1.2010) மாலை புத்தக வெளியீடு நடக்கும் இடம்:

தீபிகா செண்டர்
22, டெய்லர்ஸ் சாலை
கீழ்ப்பாக்கம் கார்டன்
(ஈகா தியேட்டர் பக்கத்துச் சந்து)
சென்னை



ஞாயிறு (31.1.2010) காலை புத்தக வெளியீடு நடக்கும் இடம்:

இக்‌ஷா மையம்
பாந்தியன் சாலை
(மியூசியம் அருகில்)
எக்மோர்

இதனை வாசிக்கும் நண்பர்கள், தங்களுக்குத் தெரிந்த இலக்கிய ஆர்வலர்களுக்கும் இந்த இடமாற்ற விபரத்தைத் தெரியப்படுத்தி உதவுங்கள். எரிந்து போன புத்தகங்களுக்கும் புக் பாயிண்ட் நிர்வாகத்தினுக்கும் ஆழ்ந்த வருத்தங்கள்.

3 comments:

Ashok D said...

வந்துர்றோம்... முடிந்தவரை நண்பர்களுக்கு சொல்லிவிடுகிறேன்

Unknown said...

புக்பாயிண்ட் தீ விபத்துக்குள்ளானது மிகவும் வருத்தம் அடையச் செய்கிறது. இடமாற்றத் தகவல்களை குறுஞ்செய்தி மற்றும் தொலைபேசியிலும் தெரிவித்துக் கொண்டிருக்கிறோம்.
நன்றி அய்யனார் ;))

குப்பன்.யாஹூ said...

yes we will come

Featured Post

test

 test